×

பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலா படகு போக்குவரத்து 3 மணி நேரம் நீட்டிப்பு

கன்னியாகுமரி: பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலா படகு போக்குவரத்து 3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜன.15 முதல் 3 நாட்களுக்கு 3 மணி நேரம் படகு சேவை நீட்டிப்பு செய்யப்படும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்திற்கான படகு சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலா படகு போக்குவரத்து 3 மணி நேரம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Pongal festival ,Kanyakumari ,Bhoompur Shipping Corporation ,Thiruvalluvar ,statue ,Vivekananda ,
× RELATED நாகர்கோவில் – கன்னியாகுமரிக்கு இரவு நேர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா?